தமிழ் எழுத,படிக்க தெரியுமா?- காவல்துறையில் ரூ.50ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

Added : மார் 23, 2023 | |
Advertisement
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள Horse Maintainer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நிறுவனம் - தமிழ்நாடு காவல்துறைபதவி - குதிரை பராமரிப்பாளர்காலியிடங்கள் - 10கல்வித்தகுதி - தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தால் போதும்சம்பளம் - ரூ.15700 முதல் ரூ.50000பணியிடம் - தமிழ்நாடு முழுவதும்வயது வரம்பு - 18-35விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்விண்ணப்பக்கட்டணம் - இல்லைதேர்வு முறை -
Do you know how to read and write Tamil?- Work in the police with a salary of Rs. 50 thousand..!  தமிழ் எழுத,படிக்க தெரியுமா?- காவல்துறையில் ரூ.50ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள Horse Maintainer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் - தமிழ்நாடு காவல்துறை

பதவி - குதிரை பராமரிப்பாளர்

காலியிடங்கள் - 10

கல்வித்தகுதி - தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தால் போதும்

சம்பளம் - ரூ.15700 முதல் ரூ.50000

பணியிடம் - தமிழ்நாடு முழுவதும்

வயது வரம்பு - 18-35

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - நேர்காணல்

முகவரி - காவல் ஆணையாளர் அலுவலகம்,
சென்னை பெருநகர காவல்,
வேப்பேரி, சென்னை-7

கடைசி தேதி - ஏப்ரல் 03,2023

இணையதள முகவரி - https://eservices.tnpolice.gov.in/

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X