கவர்னர் ரவி டில்லி பயணம்

Updated : மார் 23, 2023 | Added : மார் 23, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: கவர்னர் ரவி டில்லி கிளம்பி சென்றார். அவருடன், செயலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர். அங்கு, மத்திய உள்துறை அ மைச்சர் அமித்ஷாவை சந்திக்க கவர்னர் திட்டமிட்டுள்ளார். பிறகு தேவைப்பட்டால் பிரதமர் மோடியையும் சந்திப்பார் என தெரிகிறது. கவர்னரின் இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி
Governor Ravi, BJP, President Annamalai Delhi trip  கவர்னர் ரவி டில்லி பயணம்

சென்னை: கவர்னர் ரவி டில்லி கிளம்பி சென்றார். அவருடன், செயலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர். அங்கு, மத்திய உள்துறை அ மைச்சர் அமித்ஷாவை சந்திக்க கவர்னர் திட்டமிட்டுள்ளார். பிறகு தேவைப்பட்டால் பிரதமர் மோடியையும் சந்திப்பார் என தெரிகிறது. கவர்னரின் இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
23-மார்-202319:59:59 IST Report Abuse
venugopal s நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
23-மார்-202315:25:04 IST Report Abuse
r.sundaram அண்ணாமலையின் இந்த செயல்கள் எல்லாம் வரும் பாராளுமன்ற தேர்தலில் கூடுதல் இடங்கள் கேட்டு பெறவே. இல்லை என்றால் அதிமு ஐந்து அல்லது ஆறு சீட்டுகள் தரும், அதுவும் பிஜேபி ஜெயிக்க வாய்ப்பு இல்லாத இடங்களாக இருக்கும். தேவையா இது..... ஆதலால் தனித்து போட்டியிட்டு தோற்றாலும் கண்ணியமாவது மிஞ்சும். அதிமுக தொண்டர்கள் உண்மையாக உழைப்பார்களா? கண்டிப்பாக மாட்டார்கள். நேரடியாக பிஜேபிக்கு ஒட்டு சேகரிப்பார்கள், ஆனால் திரை மறைவில் திமுகவுக்கு ஒட்டு போடச்சொல்லி, ஓட்டை மடை மாற்றி விடுவார்கள். அன்று காமராஜ் சொன்ன மாதிரி இவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். தங்களுக்குள் அஜ்ட்ஸ்ட் பண்ணிக்கொள்வார்கள், ஆனால் மூன்றாவது ஆட்களை வர விட மாட்டார்கள். கடந்த பல தேர்தல்களாக இவை நடப்பதுதான். அதைத்தான் அண்ணாமலை வெளிப்படையாக சொல்கிறார். பிஜேபி ஹிந்துக்கள் போல. அதிமுகவும் திமுகவும் கிறிஸ்தவரும் மும்மதியரும் போல, ஒரே மூலம். அடித்தாலும் பிடித்தாலும் அவர்கள் ஓன்று சேருவார்கள், ஆனால் அடுத்தவனை நடுவில் வர விட மாட்டார்கள். இத்தனை ரைடுகள் நடந்தனவே, ஏதாவது ஒரு வழக்கு பதியப்பட்டிருக்கிறதா......
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மார்-202313:41:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அண்டாமலே கவர்னர் ஆகப் போகிறாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X