எதிர்க்கட்சிகள் கடும் அமளி: பார்லி., ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் கடும் அமளி: பார்லி., ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: பார்லி., ஒத்திவைப்பு

Updated : மார் 23, 2023 | Added : மார் 23, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பார்லி., இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 13ல் துவங்கியது. ஆரம்பித்த நாளில் இருந்து நேற்று வரை, ஒரு நாள் கூட சபை அலுவல்கள் முழுமையாக நடக்கவில்லை. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பார்லி., இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.




latest tamil news


மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 13ல் துவங்கியது. ஆரம்பித்த நாளில் இருந்து நேற்று வரை, ஒரு நாள் கூட சபை அலுவல்கள் முழுமையாக நடக்கவில்லை. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே தினந்தோறும் அமளி வெடிப்பதால், இரு சபைகளுமே ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.



latest tamil news


8வது நாளான இன்றும் (மார்ச் 23) அவை துவங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அதேநேரத்தில் ஆளுக்கட்சியினர் காங்., எம்.பி ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். இதனால் பார்லி., இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பார்லி., கூட்டத்தொடரை ஏப்., 6க்கு பதிலாக, வரும் 29ம் தேதியே முடித்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (6)

K.n. Dhasarathan - chennai,இந்தியா
23-மார்-202322:07:44 IST Report Abuse
K.n. Dhasarathan வெற்றிதான், பி.ஜே.பி.க்கு , நாடகம் நினைத்தபடி நடந்தது, எந்த மசோதாவையும் விவாதிக்காமல் நிறைவேற்றலாம், மன்னர் ஆட்சிதான், மக்கள் நலமாவது மன்னாங்கட்டியாவது, நமக்கு நிறைய வேலை இருக்கு, அடுத்து எதை விக்கலாம் யோசனை பண்ணணும்ல .
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-மார்-202317:25:07 IST Report Abuse
J.V. Iyer சமூக விரோதிகள் பாராளுமன்றத்திலும் நுழைந்துவிட்டனரே... அதனால் தான் இப்படி நடக்கும்
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
23-மார்-202313:39:31 IST Report Abuse
vadivelu அதானி பற்றித்தான் உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஏதுவான நபர்களை நியமித்து விட்டதே, வேறென்ன விசாரிக்கணும், உங்களிடம் ஆதாரம் இருந்தா அந்த கமிட்டிக்கு கொடுங்க.உங்களுக்கு வாக்களித்தவர்கள் மறுபடியும் உங்களுக்கேதான் வாக்களிப்பார்கள், அப்படிதான் மோடிக்கு வாக்களைத்தவர்கள் இப்போதும் அவருக்கேதான் வாக்களிப்பார்கள்.உருட்டுவதை விடுத்து உங்க ஆதரவை அதிகரிக்க பாடுபடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X