சாலை விபத்துகளில் 7 லட்சம் பேர் பலி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி | 7 lakh people die in road accidents: Union Minister Nitin Gadkari | Dinamalar

சாலை விபத்துகளில் 7 லட்சம் பேர் பலி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Updated : மார் 23, 2023 | Added : மார் 23, 2023 | கருத்துகள் (8) | |
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த 21 லட்சம் சாலை விபத்துகளில் 7 லட்சம் பேர் உயிரிழந்தனர் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையை 18 கி.மீ தூரத்திற்கு 2 வழிப்பாதையை 4 வழிப்பாதையாக விரிவாக்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசு ரூ.169.67

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த 21 லட்சம் சாலை விபத்துகளில் 7 லட்சம் பேர் உயிரிழந்தனர் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.




latest tamil news


அவர் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையை 18 கி.மீ தூரத்திற்கு 2 வழிப்பாதையை 4 வழிப்பாதையாக விரிவாக்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசு ரூ.169.67 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.



latest tamil news


இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த 21 லட்சம் சாலை விபத்துகளில் 7 லட்சம் பேர் உயிரிழந்தனர். சாலை விபத்துக்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X