சென்னை: சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது துபாயிலிருந்து வந்த பயணியிடம் ரூ 55 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
சென்னை: சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது துபாயிலிருந்து வந்த பயணியிடம் ரூ 55 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து, அதிகாரிகள்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
-->