19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது அக்சென்சர் நிறுவனம் | Accenture has decided to lay off 19,000 employees | Dinamalar

19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது அக்சென்சர் நிறுவனம்

Added : மார் 23, 2023 | கருத்துகள் (7) | |
டப்ளின்: முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்சர் நிறுவனம் 19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அயர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அக்சென்சர் நிறுவனம் வருடாந்திர வருவாய் மற்றும் லாப கணிப்புகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து 19 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு என்ற பெயரில் பணி நீக்கம் செய்ய
Accenture has decided to lay off 19,000 employees  19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது அக்சென்சர் நிறுவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டப்ளின்: முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்சர் நிறுவனம் 19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அக்சென்சர் நிறுவனம் வருடாந்திர வருவாய் மற்றும் லாப கணிப்புகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து 19 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு என்ற பெயரில் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X