பிறந்த குழந்தையை ரூ. 4.5 லட்சத்திற்கு விற்ற தாய்

Added : மார் 24, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
ராஞ்சி: ஜார்கண்ட்டில் ரூ. 4.5 லட்சத்திற்கு பிறந்த குழந்தையை விற்ற தாயை போலீசார் கைது செய்தனர். சாட்ரா என்ற மாவட்டத்தில் ஆஷாதேவி என்ற பெண் தனக்கு குழந்தை பிறந்ததும், சில புரோக்கர்கள் மூலம் விற்றுள்ளார். இதில் புரோக்கர்கள் 3.5 லட்சம் கமிஷனாக பெற்று அந்த பெண்ணுக்கு ஒரு லட்சம் மட்டும் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு டாக்டர் உள்பட 11 பேரை போலீசார் கைது
Mother sold newborn baby for 4.5 lakhs   பிறந்த குழந்தையை  ரூ. 4.5 லட்சத்திற்கு விற்ற தாய்

ராஞ்சி: ஜார்கண்ட்டில் ரூ. 4.5 லட்சத்திற்கு பிறந்த குழந்தையை விற்ற தாயை போலீசார் கைது செய்தனர். சாட்ரா என்ற மாவட்டத்தில் ஆஷாதேவி என்ற பெண் தனக்கு குழந்தை பிறந்ததும், சில புரோக்கர்கள் மூலம் விற்றுள்ளார். இதில் புரோக்கர்கள் 3.5 லட்சம் கமிஷனாக பெற்று அந்த பெண்ணுக்கு ஒரு லட்சம் மட்டும் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு டாக்டர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

25-மார்-202307:16:16 IST Report Abuse
N SASIKUMAR YADHAV எல்லாவற்றிலும் புரோக்கர்கள் மட்டுமே பணத்தை அள்ளுகிறானுங்க . விளைவித்தவனுக்கு நஷ்டம்தான் மிச்சம்
Rate this:
Cancel
Sivak - Chennai,இந்தியா
24-மார்-202312:38:40 IST Report Abuse
Sivak தான் பெத்ததையும் வித்து காசு பாக்கறீங்க ...பெண்கள் நாட்டின் கண்கள் ...
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
24-மார்-202312:01:24 IST Report Abuse
g.s,rajan Petra Maganai Vitra Annai .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X