லண்டனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: டில்லி போலீசார் வழக்கு

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்திய தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில், டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே, மார்ச் 19 ல் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு கொடியுடன் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். அப்போது தூதரகத்தில் பறந்து
Delhi Cops Register Case Over Attack On Indian High Commission In London லண்டனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: டில்லி போலீசார் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்திய தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில், டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே, மார்ச் 19 ல் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு கொடியுடன் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர்.

அப்போது தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த மூவர்ண கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தினர். இது தொடர்பான 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.



இது தொடர்பாக விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை பெற்று உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படி டில்லி போலீசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது.



latest tamil news

இதன்படி, ஐபிசி சட்டத்தின்படி, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுச்சொத்து சேதம் தடுப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

25-மார்-202301:21:51 IST Report Abuse
சண்முகம் இந்த வழக்கினால் பைசா பிரயோஜனம் கிடையாது. வெறும் ஸ்டண்ட்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
24-மார்-202317:32:55 IST Report Abuse
DVRR அப்போ திருட்டு திராவிட மாடல் ஆட்சி தான் அங்கேயுமா???ரூ 200 + பிரியாணி + டாஸ்மாக் சரக்கு + தண்ணி + வந்த செல்ல வாகன ஏற்பாடு அச்சு அசலாக காலிஸ்தான் அதைத்தான்பின்பற்றுகின்றது போல இருக்கின்றது இந்த கொடிபிடித்த பசங்களை பார்க்கும்போது
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-மார்-202317:05:44 IST Report Abuse
J.V. Iyer பிரிட்டன் தூதுவரை கோர்ட் கூண்டில் நிறுத்துங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X