கூண்டை விட்டு வெளியே வர பா.ஜ.,தயாராகிவிட்டது: அண்ணாமலை பேச்சு

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | கருத்துகள் (23) | |
Advertisement
தூத்துக்குடி: தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த கிளி, வெளியே வர தயாராகிவிட்டது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.தூத்துக்குடியில் மாவட்ட பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த கிளி, தற்போது கூண்டை விட்டு வெளியே வர
BJP the cage is ready to come out: Annamalai speech  கூண்டை விட்டு வெளியே வர பா.ஜ.,தயாராகிவிட்டது: அண்ணாமலை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தூத்துக்குடி: தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த கிளி, வெளியே வர தயாராகிவிட்டது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

தூத்துக்குடியில் மாவட்ட பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த கிளி, தற்போது கூண்டை விட்டு வெளியே வர தயாராகிவிட்டது. கிளி பறப்பதற்கு சக்தி தயாராக உள்ளது. பா.ஜ.,வால் பறக்க முடியும், பா.ஜ., ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது.



latest tamil news

பா.ஜ.,வினர் கூனிகுறுகி ஓட்டு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை. நெஞ்சை நிமிர்த்தி வாக்காளர்களிடம் ஓட்டு கேட்கலாம். இஸ்லாமியர்களுக்கு காங்கிரசை விட பா.ஜ., 45 சதவீதம் அதிகமாகவே செய்துள்ளது. மீனவர்கள் பிரச்னையை வைத்து அரசியல் செய்தது காங்கிரசும், திமுக.,வும் தான். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

பச்சையப்பன் கோபால் புரம் அதாவது அடிமைகள் கூண்டிலிருந்து விடுதலையாகி தள்ளபதி கூண்டுக்கு வர தயாராகி விட்டது .....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மார்-202305:25:02 IST Report Abuse
J.V. Iyer திமுக தவறு செய்வதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் இனிமேல் வரும். கதை கந்தலாக வாய்ப்பு.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-மார்-202303:52:33 IST Report Abuse
Mani . V யோவ் சும்மா வெறுப்பேத்தாதே. எப்பப் பார்த்தாலும் சும்மா சும்மா உதார் அறிக்கை விட்டுக் கொண்டுதான் இருக்கிறாய். ஒரு பிரயோசனமும் இல்லை. திமுக வினர் ஊழல் செய்வதை அதிகரித்துள்ளார்களே தவிர குறைக்கவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X