வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., -எம்.எல்.ஏ., வானதி: 'தகுதி வாய்ந்த குடும்ப தலைவியருக்கு மட்டுமே 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
![]()
|
'டாஸ்மாக்'கில் மது வாங்குவதற்கு 'ஆதார்' எண்ணை கட்டாயமாக்க வேண்டும். அதன் வாயிலாக, அதிகம் மது குடிப்பவர்களை கணக்கிட்டு, அவர்களின் மனைவியருக்கு, 1,000 ரூபாய் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கலாம்.
![]()
|
தமிழகத்தில் தான் அதிகமான இளம் விதவையர் உள்ளனர். இதற்கு மதுக் கடைகளே காரணம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: தமிழகத்தில் மட்டுமல்ல, பா.ஜ., ஆளும் கர்நாடகா, உ.பி., போன்ற மாநிலங்களிலும் மது விற்பனையால், அரசுக்கு வருமானம் வருகிறது. தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்திருப்பதற்கு, விலை உயர்வே காரணம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement