டிரைவருக்கு கத்திக்குத்து தந்தையுடன் மகன் கைது

Added : மார் 25, 2023 | |
Advertisement
ஈரோடு-ஈரோடு, பெரியவலசு, பிரசாத் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிருஷ்ணமூர்த்தி. நேற்று காலை பெரியவலசு, கொத்துக்கார வீதி ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோவை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம், அவருடைய, 15 வயது மகனை ஒழுங்காக படிக்கவில்லை எனக்கூறி அடித்தார். இதை கிருஷ்ணமூர்த்தி திட்டிகேட்டபோது, வெங்கடாசலமும், அவரது மற்றொரு மகனான தட்சணாமூர்த்தி சேர்ந்து


ஈரோடு-ஈரோடு, பெரியவலசு, பிரசாத் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிருஷ்ணமூர்த்தி. நேற்று காலை பெரியவலசு, கொத்துக்கார வீதி ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோவை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம், அவருடைய, 15 வயது மகனை ஒழுங்காக படிக்கவில்லை எனக்கூறி அடித்தார். இதை கிருஷ்ணமூர்த்தி திட்டிகேட்டபோது, வெங்கடாசலமும், அவரது மற்றொரு மகனான தட்சணாமூர்த்தி சேர்ந்து தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர்.

ஈரோடு அரசு மருத்துவமனையில், கிருஷ்ணமூர்த்தி அனுமதிக்கப்பட்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் புகாரளித்தார். தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X