கருப்பு 'பேட்ஜ்' அணிந்து கண்டனம்

Added : மார் 25, 2023 | |
Advertisement
சிவகங்கை, : துாத்துக்குடி மாவட்டம், நம்பிபுரம் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க கோரி, சிவகங்கை ஒன்றியத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் 'கருப்பு பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை ஒன்றியத்தில் 8 தொடக்க, 6 நடுநிலை பள்ளிகள் என 14 அரசு உதவி பெறும் பள்ளிகளை



சிவகங்கை, : துாத்துக்குடி மாவட்டம், நம்பிபுரம் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க கோரி, சிவகங்கை ஒன்றியத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் 'கருப்பு பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை ஒன்றியத்தில் 8 தொடக்க, 6 நடுநிலை பள்ளிகள் என 14 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X