எம்.பி., தகுதிநீக்க சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (22) | |
Advertisement
புதுடில்லி: எம்பி. எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்க சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த சமூகஆர்வலர் முரளிதரன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.காங்., முன்னாள் தலைவர் ராகுல், 'மோடி' எனும் ஜாதியை குறித்து தவறாக பேசியதால் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை

புதுடில்லி: எம்பி. எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்க சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த சமூகஆர்வலர் முரளிதரன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.



latest tamil news


காங்., முன்னாள் தலைவர் ராகுல், 'மோடி' எனும் ஜாதியை குறித்து தவறாக பேசியதால் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் எம்.பி., பதவியை இழந்துள்ளார்.


latest tamil news


இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யும் மக்கள் பிரதிநித்தவ சட்டம் 1951 பிரிவு 8(3)-ன்பிரிவிற்கு எதிராக தானாக தகுதியிழக்கும் நிலையை நிறுத்தி வைக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
25-மார்-202321:17:21 IST Report Abuse
sankaranarayanan மூன்று மாதங்கள் தகுதி நீக்கத்தை நிறுத்தி வைக்கத்தான் காங்கிரஸு ஆண்ட காலாத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த மசோதாவை பார்லிமென்டிலேயே எல்லோரும் அதிர்ச்சி அடையும்படி கிழித்துப்போட்ட ஆசாமி இந்த பப்பு என்கிறவர். தனது கையாலேயே தன்னை அடித்துக்கொண்ட முதிச்சி பெறாத அரசியல்வாதி என்று முன்பே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள் கூறியிருக்கிறார். அதை இப்போது நிறுபித்து காட்டி இப்போது ஏஈங்குவதால் என்ன பயனும் இல்லை
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
25-மார்-202321:06:46 IST Report Abuse
M S RAGHUNATHAN இந்த முரளிதரன் என்பவர் பின்புலம் என்ன. இவர் ராகுலிடம் அனுமதி வாங்கி மனு தாக்கல் செய்துள்ளாரா?
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
25-மார்-202321:06:35 IST Report Abuse
K.n. Dhasarathan எவ்வளவு அவசரமாக பதவி நீக்கம் செய்தார்கள் ? பி.ஜே.பி.யில் பல கிரிமினல்கள் பதவியில் உள்ளார்கள், ஏன் நடவடிக்கை இல்லை ? ஏன் அமைச்சர்கள் மீது வழக்குகள் உண்டுதானே, அவ்வளவு பச்சை மன்னுகளா நீங்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X