எம்.பி., தகுதிநீக்க சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு | petition filed in Supreme Court against disqualification law | Dinamalar

எம்.பி., தகுதிநீக்க சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (22) | |
புதுடில்லி: எம்பி. எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்க சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த சமூகஆர்வலர் முரளிதரன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.காங்., முன்னாள் தலைவர் ராகுல், 'மோடி' எனும் ஜாதியை குறித்து தவறாக பேசியதால் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை

புதுடில்லி: எம்பி. எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்க சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த சமூகஆர்வலர் முரளிதரன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.



latest tamil news


காங்., முன்னாள் தலைவர் ராகுல், 'மோடி' எனும் ஜாதியை குறித்து தவறாக பேசியதால் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் எம்.பி., பதவியை இழந்துள்ளார்.


latest tamil news


இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யும் மக்கள் பிரதிநித்தவ சட்டம் 1951 பிரிவு 8(3)-ன்பிரிவிற்கு எதிராக தானாக தகுதியிழக்கும் நிலையை நிறுத்தி வைக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X