" ஊழலில் மூழ்கியவர்கள் ராகுல் குடும்பத்தினர் " - ரவிசங்கர்பிரசாத் பதிலடி

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (20) | |
Advertisement
பாட்னா: ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழலில் மூழ்கியவர்கள் என பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் எனக்கூறியுள்ளார். பாட்னாவில் நிருபர்களை சந்தித்த ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ராகுல் மட்டும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி., அல்ல. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏன் காங்கிரஸ் மேல்முறையீடு செய்யவில்லை?இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினை சேர்ந்தவர்களை ராகுல்
Rahul family drowned in corruption: BJP hits back  " ஊழலில் மூழ்கியவர்கள் ராகுல் குடும்பத்தினர் " - ரவிசங்கர்பிரசாத் பதிலடி

பாட்னா: ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழலில் மூழ்கியவர்கள் என பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் எனக்கூறியுள்ளார்.


பாட்னாவில் நிருபர்களை சந்தித்த ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ராகுல் மட்டும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி., அல்ல. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏன் காங்கிரஸ் மேல்முறையீடு செய்யவில்லை?இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினை சேர்ந்தவர்களை ராகுல் அவமானப்படுத்தியுள்ளார். வேண்டுமேன்றே அதனை செய்துள்ளார். உங்களுக்கு விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால், இழிவுபடுத்த அல்ல.




latest tamil news


கர்நாடகா தேர்தல் வருவதால், தியாகி போல் காட்டி கொள்ள அவர் நினைக்கிறார். அவர் மீது இன்னும் 7 வழக்குகள் உள்ளன. ராகுல் விவகாரத்தில் காங்கிரசுக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது.மக்களை திசைதிருப்பவும் தவறாக நடத்தவும் முயற்சிக்கிறார்.

பிரிட்டன் பேச்சு குறித்து ராகுல் பொய் சொல்கிறார்.தேர்தலில் தோல்வியடைந்துவிட்டு லண்டன் சென்று அழுகிறார். ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல்வாதிகள்.ஊழலில் மூழ்கி போயுள்ளனர். ஊழல் வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவர் ராகுல்.

ஐமு கூட்டணி ஆட்சியின் போதுதான் அதானிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்தது. அதானியை நாங்கள் எப்போதும் பாதுகாத்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

Raaj -  ( Posted via: Dinamalar Android App )
26-மார்-202307:59:00 IST Report Abuse
Raaj RAHUL கேட்ட 20000 கோடிக்கு பதில் சொல்லுங்க.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-மார்-202306:47:05 IST Report Abuse
Kasimani Baskaran திராவிடப்பால் குடித்து விட்டால் சத்தமாகப்பேசினாலோ அல்லது திரும்பத்திரும்ப பொய்யைச்சொன்னாலோ அது உண்மையாகிவிடும் என்று நம்புகிறார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு வல்லரசு நாடுகள் இந்தியா மீது தடைகளை விதிக்க வேண்டும், மோடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வெளிநாட்டில் சென்று உருட்டுமளவுக்கு பயித்தியக்கார கிரிமினல். அதற்கெல்லாம் நூறாண்டுகள் கூட தண்டனை கொடுக்கலாம்.
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
26-மார்-202306:40:59 IST Report Abuse
V GOPALAN During Congress rule Manmohan was the silent spectator even in furnitur purchase corruption
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X