கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் முடிவு: பிரதமர்

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
தவாங்கரே: கர்நாடகாவில் மீண்டும் இரட்டை இன்ஜின் கொண்ட பா.ஜ., அரசை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துவிட்டனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.கர்நாடகா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிக்கபல்லாப்பூரில் நடந்த விழாவில் மருத்துவமனையை திறந்து வைத்தார். பிறகு, மைசூருவில் மெட்ரோ ரயில் சேவையையும் துவக்கினார்.பிறகு தவாங்கரே பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த
Peoples decision to bring BJP back to power in Karnataka: Prime Minister  கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் முடிவு: பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தவாங்கரே: கர்நாடகாவில் மீண்டும் இரட்டை இன்ஜின் கொண்ட பா.ஜ., அரசை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துவிட்டனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


கர்நாடகா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிக்கபல்லாப்பூரில் நடந்த விழாவில் மருத்துவமனையை திறந்து வைத்தார். பிறகு, மைசூருவில் மெட்ரோ ரயில் சேவையையும் துவக்கினார்.


பிறகு தவாங்கரே பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க காரில் வந்த மோடிக்கு பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



latest tamil news

தொடர்ந்து மோடி பேசுகையில், கர்நாடகாவில் மீண்டும் இரட்டை இன்ஜீன் கொண்ட பா.ஜ., அரசை அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளனர். மாநிலத்தில் முன்னர் சுயநல மற்றும் சந்தர்ப்பவாத கட்சிகள் ஆட்சியில் இருந்தன.

இதனால், மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பா.ஜ., அரசு தேவைப்பட்டது. மோடிக்கு கல்லறை தோண்ட காங்கிரஸ் கனவு காண்கிறது. ஆனால், மாநிலத்தில் தாமரையை மலர வைக்க மக்கள் முடிவு செய்தது அவர்களுக்கு தெரியாது. இவ்வாறு மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

25-மார்-202323:27:29 IST Report Abuse
அப்புசாமி அப்பம் என்னத்துக்கு கஜினி முகமது மாதிரி.கர்னாடகாவுக்கு படையெடுக்குறீங்க?
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா
25-மார்-202322:32:32 IST Report Abuse
Vijay D Ratnam குட்டிராதிகா புருசன் கர்நாடகாவில் யாருடனும் கூட்டணி இல்லை மதசார்பற்ற ஜனதா கட்சி தனித்து போட்டியிட போவதாக அறிவித்து விட்டார். சிங்கிள் லார்ஜஸ்ட் பார்ட்டி பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிளவு படுவதால் பாஜக அப்சொல்யூட் மெஜாரிட்டி பெற்று ஆட்சியமைக்கும். இன்னொரு அஞ்சி வருஷமெல்லாம் கர்நாடகாவில் காங்கிரஸ் காரனுக்கு ஆட்சி அதிகாரம் இல்லையென்றால் பைத்தியமே பிடித்துவிடும். அநேகமாக தென்னிந்தாவில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு கர்நாடகாவில் சிறப்பாக கருமாதி நடத்திவிடுவார்கள்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
25-மார்-202321:08:56 IST Report Abuse
Duruvesan 30 சீட் வாங்கினா அதிகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X