குழந்தையை கடத்திய பெண் கைது

Added : மார் 26, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிறந்து ஏழு நாட்களான ஆண் குழந்தை கடத்தப்பட்டது. இது தொடர்பாக பாண்டியம்மாள், 42 என்பவரை போலீசார் இன்று (மார்ச் 26) கைது செய்து, குழந்தை மீட்டனர். இன்று காலை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தையை பார்க்க மக்கள் திரண்டனர்.குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர்
Kidnapped woman arrested  குழந்தையை கடத்திய பெண் கைது

திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிறந்து ஏழு நாட்களான ஆண் குழந்தை கடத்தப்பட்டது. இது தொடர்பாக பாண்டியம்மாள், 42 என்பவரை போலீசார் இன்று (மார்ச் 26) கைது செய்து, குழந்தை மீட்டனர். இன்று காலை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தையை பார்க்க மக்கள் திரண்டனர்.


குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கரகோஷத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

26-மார்-202313:13:50 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அதே குழந்தைதானா ? டி என் ஏ சோதனை தேவையில்லையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X