700 பேர் தேர்ச்சி : டி.என்.பி.எஸ்.சி., விசாரணை

Updated : மார் 26, 2023 | Added : மார் 26, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.காரைக்குடி தேர்வு மையத்தில் படித்த, அடுத்தடுத்த பதிவெண் கொண்ட, 700க்கும் மேற்பட்டோர் மட்டும் தேர்ச்சி பெற்றதில், சந்தேகம் எழுந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி., விசாரிக்க முடிவு.
700 pass : TNPSC, Investigation  700 பேர் தேர்ச்சி : டி.என்.பி.எஸ்.சி., விசாரணை

சென்னை : ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

காரைக்குடி தேர்வு மையத்தில் படித்த, அடுத்தடுத்த பதிவெண் கொண்ட, 700க்கும் மேற்பட்டோர் மட்டும் தேர்ச்சி பெற்றதில், சந்தேகம் எழுந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி., விசாரிக்க முடிவு.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-மார்-202304:07:40 IST Report Abuse
D.Ambujavalli ஒரு சென்டருக்கு வினாத்தாள் லீக் ஆக்க எவ்வளவு கைமாறியது என்று யாருக்குத் தெரியும் ?
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
27-மார்-202303:25:39 IST Report Abuse
Srivilliputtur S Ramesh டி. என். பி. எஸ். சி. அமைப்பின் மேலே சந்தேகம் எழுந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, அதன் தலைவர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்தது.... டி. என். பி. எஸ். சி. ஊழலில் திளைக்கிறது..... டி. என். பி. எஸ். சி. அமைப்பிலும் ஊழல் உள்ளது. எல்லாம் 'திராவிட மாடல்' தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X