ஆன்லைன் ரம்மி: திருச்சியில் கூலி தொழிலாளி தற்கொலை

Added : மார் 27, 2023 | கருத்துகள் (14) | |
Advertisement
திருச்சி: மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த, கூலி தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, சவேரியார்புரத்தை சேர்ந்தவர் வில்சன் 26. கூலித் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில், பணத்தை இழந்ததால், பல இடங்களில் கடன் வாங்கி உள்ளார். கடன் தொல்லை காரணமாக, வில்சன் தற்கொலை
Online Rummy: Laborer commits suicide in Trichy  ஆன்லைன் ரம்மி: திருச்சியில்  கூலி  தொழிலாளி தற்கொலை

திருச்சி: மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த, கூலி தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, சவேரியார்புரத்தை சேர்ந்தவர் வில்சன் 26. கூலித் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில், பணத்தை இழந்ததால், பல இடங்களில் கடன் வாங்கி உள்ளார். கடன் தொல்லை காரணமாக, வில்சன் தற்கொலை செய்து கொண்டார்.


கடந்த சில நாட்களுக்கு முன், துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மியால், தற்கொலை செய்த நிலையில், மீண்டும் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்த சம்பவம், திருச்சி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

vaiko - Aurora,பெர்முடா
27-மார்-202322:42:51 IST Report Abuse
vaiko இதை கொலை வழக்காக மாற்றி ரவிக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
27-மார்-202320:47:47 IST Report Abuse
rajan_subramanian manian நீட் என்றால் தற்கொலை.குடித்து விட்டு கொலை,தற்கொலை.காதல் தோல்வி மற்றும் ஒருதலை காதல் கொலை தற்கொலை.கடன் மற்றும் அநியாய வட்டி தற்கொலை.வயதான தலைவர் வயது மூப்பினால் இறந்தால் தற்கொலை.ஒரு நாள் சிறைக்கு போனாலும் தற்கொலை,ரம்மி தற்கொலை,.மக்கள் தானாக மனம் திருந்தி வாழ்வதே சரியான முடிவு.சட்டங்கள் ஒன்றும் செய்யமுடியாது.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
27-மார்-202319:30:51 IST Report Abuse
Priyan Vadanad சாதாரண மக்களுக்கு இந்த மாதிரி விஷயங்களை கண்ணில் காட்டாமல் இருப்பதே நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X