பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு

Added : மார் 27, 2023 | |
Advertisement
கடலூர்: கடலூர் அருகே மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் சீனுவாசன் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றுகிறார். மனைவி தீபா. இவர்களுக்கு தேஜஸ்வரன்(3) என்ற குழந்தை உள்ளது. காலை, கிழக்கு ராமாபுரத்தில் உள்ள, தாத்தா வீட்டில் தேஜஸ்வரன் விளையாடி கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. டிரைவர் தப்பியோடிய நிலையில், சம்பவம்
3-year-old child killed in school van collision  பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு

கடலூர்: கடலூர் அருகே மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் சீனுவாசன் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றுகிறார். மனைவி தீபா. இவர்களுக்கு தேஜஸ்வரன்(3) என்ற குழந்தை உள்ளது.

காலை, கிழக்கு ராமாபுரத்தில் உள்ள, தாத்தா வீட்டில் தேஜஸ்வரன் விளையாடி கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. டிரைவர் தப்பியோடிய நிலையில், சம்பவம் குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X