மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்டு வரும் நிலையில், மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.இன்று(மார்ச் 27) காலை பார்லிமென்ட் துவங்குவதற்கு முன்பாக நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்ட அமைச்சர் கிரண் ரிஜீஜூ, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ்
PM Modi holds key meet with top ministers in Parliamentமூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்டு வரும் நிலையில், மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.


இன்று(மார்ச் 27) காலை பார்லிமென்ட் துவங்குவதற்கு முன்பாக நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்ட அமைச்சர் கிரண் ரிஜீஜூ, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.



latest tamil news

முன்னதாக, ராஜ்யசபா எம்.பி.,க்கள் அனைவரும் அவைக்கு வர வேண்டும் என பா.ஜ., கொறடா உத்தரவு பிறப்பித்து இருந்தது. பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு நிதி வழங்குவது தொடர்பான மசோதாக்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

MARUTHU PANDIAR - chennai,இந்தியா
27-மார்-202321:57:58 IST Report Abuse
MARUTHU PANDIAR இந்த நாட்டில் சனநாயகம் திருடர்களுக்கு சாதகமாக பயன்படுத்தப் படுவதை எப்படி தடுத்து நிறுத்துவது? இன்னும் பா.ஜ போன்ற கட்சி 50 ஆண்டுகள் ஆண்டாலும் ஒண்ணும் வேலைக்காகாது போல இருக்கே ? உள்நாட்டு வெளி நாட்டு லாபீங்க அடங்க மாட்டுதே? இனி ராணுவ ஆட்சி மலர வழி செஞ்சா நல்லா இருக்கும்னு பல பேர் நெனைக்கறாங்க.+++ஏன்னாக்க மக்கள் இங்கு சுலபமாக ஏமாற்றப் படலாம்,, தகாதவர்கள் கைகளில் ஆட்சி போகலாம் ,, அதற்கு வாய்பளிக்கக் கூடாது அப்படீங்கராங்க.
Rate this:
Cancel
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
27-மார்-202316:51:46 IST Report Abuse
NALAM VIRUMBI அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். திருடர்களை உள்ளே தள்ள வேண்டும். இரண்டு வருடம் இதை அமல் படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
27-மார்-202313:22:00 IST Report Abuse
g.s,rajan பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவாரா ...???.
Rate this:
Sriniv - India,இந்தியா
27-மார்-202322:14:14 IST Report Abuse
Srinivநானும் அப்படி தான் நினைக்கிறேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X