2 நாள் சுற்றுப்பயணம்: மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | |
Advertisement
கோல்கட்டா: விஸ்வபாரதி பல்கலை விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று(மார்ச் 27) மேற்குவங்கம் சென்றார். அப்போது கோல்கட்டா விமானநிலையத்தில் ஜனாதிபதியை மாநில கவர்னர் ஆனந்தபோஸ் வரவேற்றார்.மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் நகரில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: விஸ்வபாரதி பல்கலை விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று(மார்ச் 27) மேற்குவங்கம் சென்றார். அப்போது கோல்கட்டா விமானநிலையத்தில் ஜனாதிபதியை மாநில கவர்னர் ஆனந்தபோஸ் வரவேற்றார்.



latest tamil news

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் நகரில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார். பட்டமளிப்பு விழாவில் திரவுபதி முர்மு, மாநில கவர்னர் ஆனந்த்போஸ் மற்றும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்கின்றனர்.



latest tamil news

இதற்காக அவர் இரண்டுநாள் பயணமாக இன்று(மார்ச் 27) மேற்குவங்கம் சென்றார். அப்போது கோல்கட்டா விமானநிலையத்தில் ஜனாதிபதியை மாநில கவர்னர் ஆனந்தபோஸ் வரவேற்றார். அப்போது ஜனாதிபதி முர்மு மேற்கு வங்க அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X