ஜிஎஸ்டி இழப்பீடு தொகை நிலுவையில் இல்லை: நிர்மலா சீதாராமன்

Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை எதுவும் நிலுவையில் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தகவல் தெரிவித்துள்ளார்.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடு, 5 ஆண்டு காலத்துக்கு வழங்கப்படும் என ஜிஎஸ்டி சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை எதுவும் நிலுவையில் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தகவல் தெரிவித்துள்ளார்.




latest tamil news


சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடு, 5 ஆண்டு காலத்துக்கு வழங்கப்படும் என ஜிஎஸ்டி சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு விடுவித்து வருகிறது. நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை, மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது: மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை எதுவும் நிலுவையில் இல்லை.



latest tamil news


* 2020 -21ம் நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ரூ 1,30,988 கோடி இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.


* 2022 -23ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை அதிகரித்து ரூ 1,49,168 கோடியாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

28-மார்-202307:22:31 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இழப்பீட்டை மட்டும்தான் கொடுக்கணுமா ? இன்னும் தாராளமா வழங்கியிருந்தா இலவச அறிவிப்புகள் செய்ய அந்தப்பணம் உதவியா இருந்திருக்குமே ? அதை வெச்சு ஒட்டு வேட்டை ஆடுவோமே ????.
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
27-மார்-202322:52:23 IST Report Abuse
Oru Indiyan தமிழக நிதி மந்திரி வாயை திறக்கவில்லை
Rate this:
Cancel
27-மார்-202317:14:26 IST Report Abuse
ஆரூர் ரங் கொரோனா காலத்தில் ஜிஎஸ்டி வசூல் மிகவும் குறைந்த நிலையிலும் இழப்பீட்டை மத்திய அரசே கடன் வாங்கி தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு கொடுத்த போதிலும் வாங்கியவர்களுக்கு.......இந்த இழப்பீடு வழங்கும் நிறுத்தியது ஏழை எல்லைப்புற மாநிலங்கள் வாழ்த்துகின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X