அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

Updated : மார் 28, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சிகாகோ: அமெரிக்காவில் கான்வென்ட் ஒன்றில் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாயினர்.அமெரிக்காவின் டென்னிஸ்ஸி மாகாணத்தில் நாஷ்வெய்லி நகரில் ப்ரீஸ் பைட்டிரியன் சர்ச் என்ற கான்வென்ட் உள்ளது. இங்கு அத்துமீறி நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.இதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிகாகோ: அமெரிக்காவில் கான்வென்ட் ஒன்றில் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாயினர்.




latest tamil news


அமெரிக்காவின் டென்னிஸ்ஸி மாகாணத்தில் நாஷ்வெய்லி நகரில் ப்ரீஸ் பைட்டிரியன் சர்ச் என்ற கான்வென்ட் உள்ளது. இங்கு அத்துமீறி நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.



latest tamil news


இதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டு கொன்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

28-மார்-202312:19:39 IST Report Abuse
ஆரூர் ரங் சாக்கரின் இனிப்பைத் தின்ற சில எலிகளுக்கு கேன்சர் வந்ததால் அதற்குத் தடை விதித்தது அமெரிக்க🤥 அரசு. ஆனால் ஆண்டுக்கு 500 பேரைக் கொல்லும் துப்பாக்கியை யார் வேண்டுமானாலும் வாங்கிப் பயன்படுத்தலாம். லைசென்ஸ் கிடையாதாம் . . அதற்குத் தடையில்லை. முட்டாள்கள் அரசாண்டால்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X