அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி| US school shooting: 7 dead, including 3 children | Dinamalar

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

Updated : மார் 28, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (1) | |
சிகாகோ: அமெரிக்காவில் கான்வென்ட் ஒன்றில் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாயினர்.அமெரிக்காவின் டென்னிஸ்ஸி மாகாணத்தில் நாஷ்வெய்லி நகரில் ப்ரீஸ் பைட்டிரியன் சர்ச் என்ற கான்வென்ட் உள்ளது. இங்கு அத்துமீறி நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.இதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிகாகோ: அமெரிக்காவில் கான்வென்ட் ஒன்றில் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாயினர்.




latest tamil news


அமெரிக்காவின் டென்னிஸ்ஸி மாகாணத்தில் நாஷ்வெய்லி நகரில் ப்ரீஸ் பைட்டிரியன் சர்ச் என்ற கான்வென்ட் உள்ளது. இங்கு அத்துமீறி நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.



latest tamil news


இதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டு கொன்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X