வழி விடுமுருகன் கோயிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்

Added : மார் 28, 2023 | |
Advertisement
ராமநாதபுரம்-ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றுத்துடன் நேற்று துவங்கியுள்ளது. ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள வழிவிடுமுருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா மார்ச் 27 முதல் ஏப். 6 வரை நடக்கிறது. நேற்று காலை 7:22 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகனுக்கு அபிேஷகம் செய்து, தீபாராதனையில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து
Start of Panguni Uttra Festival at Patha Vidumurugan Temple   வழி விடுமுருகன் கோயிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்



ராமநாதபுரம்-ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றுத்துடன் நேற்று துவங்கியுள்ளது.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள வழிவிடுமுருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா மார்ச் 27 முதல் ஏப். 6 வரை நடக்கிறது. நேற்று காலை 7:22 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகனுக்கு அபிேஷகம் செய்து, தீபாராதனையில் கொடியேற்றம் நடந்தது.

தொடர்ந்து காப்புக்கட்டுதல் நடந்தது. விழாவில் தினமும் இரவு 8:00மணிக்கு சண்முகர் அர்ச்சனையும், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.5ல் பங்குனி உத்திரம் அன்று காலை பிரம்மபுரிஸ்வரர் கோயில் நொச்சி வயல் ஊருணியில் இருந்து பால்குடம், பால்காவடிகளுடன் ஊர்வலமாக வந்து காலை 11:00மணிக்கு சுவாமிக்கு அபிேஷகத்தில் தீபாராதனையும், அன்று இரவு 7:00மணிக்கு பூக்குழி இறங்கும் பைவம் நடக்கிறது.

மறுநாள் ஏப்.6ல் சுவாமி திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X