ஆதார் - பான் இணைக்காத 20 லட்சம் நபர்கள்!

Updated : மார் 28, 2023 | Added : மார் 28, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில், 20 லட்சம் பேர், ஆதார் எண் உடன், 'பான்' எண்ணை இணைக்காதது தெரிய வந்துள்ளது.வங்கிகளில், 49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை; வர்த்தக ரீதியிலான நிதிப் பரிவர்த்தனை போன்றவற்றிற்கு, 'பான்' எண் எனும் நிரந்தர கணக்கு எண் அட்டை அவசியம்.இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: ஆதார் எண் -- பான் இணைப்புக்கான அவகாசம் வரும், 31ம் தேதியுடன்
20 lakh people who have not linked Aadhaar - PAN!   ஆதார் - பான் இணைக்காத  20 லட்சம் நபர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில், 20 லட்சம் பேர், ஆதார் எண் உடன், 'பான்' எண்ணை இணைக்காதது தெரிய வந்துள்ளது.


வங்கிகளில், 49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை; வர்த்தக ரீதியிலான நிதிப் பரிவர்த்தனை போன்றவற்றிற்கு, 'பான்' எண் எனும் நிரந்தர கணக்கு எண் அட்டை அவசியம்.


இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: ஆதார் எண் -- பான் இணைப்புக்கான அவகாசம் வரும், 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.


latest tamil news

தமிழகத்தில், 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பான் அட்டை வைத்துள்ளனர். அதில், 40 லட்சம் பேர் வரை, ஆதாருடன் இணைத்துள்ளனர்; 20 லட்சம் பேர் இணைக்கவில்லை.


ஆதார் அட்டை, பான் அட்டையில் உள்ள பெயருக்கு இடையே, பலருக்கு வேறுபாடுகள் இருப்பதால், இரண்டையும் இணைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இதுவரை, ஆதார், பான் எண் இணைப்பிற்கான அவகாசம் நீட்டிப்பது தொடர்பாக, எந்த அறிவிப்பும் வரவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

Sridhar - Chennai,இந்தியா
28-மார்-202313:17:29 IST Report Abuse
Sridhar 20 லட்சம் பேர் வருமா வரி செலுத்தாவர்களாக இருந்தால் கல்வி அறிவு குறைந்தவர்கள் ஆக இருந்தால் அவர்களுக்கு உதவி தேவையா என்று கண்டு உதவி செய்யலாம்? தாமத கட்டணத்தை தள்ளுபடி செய்யலாம்
Rate this:
Cancel
28-மார்-202312:13:10 IST Report Abuse
குரு இருந்தால் தானே இணைக்க. இது அனைத்தும் dummy. இந்த 20 லட்சம் pancard பணபரிவர்தனைகளை ஆராய்ந்தால் பல திருட்டுத்தனம் வெளிப்படும்.செய்யுமா இந்த மத்திய அரசு
Rate this:
Cancel
28-மார்-202311:58:01 IST Report Abuse
ஆரூர் ரங் வியாபாரத்துக்காக வங்கிக் கணக்கு வைத்திருந்ததால்தானே உண்மையான வருமானம் அரசுக்குத் தெரிய வரும்? குறிபிட்ட மதத்தினர் வங்கி தருகின்ற வட்டி பாவக்காசு எனக் கூறிக் கொண்டு, முழுக்க ரொக்கத்திலேயே வியாபாரம் செய்கின்றனர். பான் கார்டு கிடையாது. வருமான வரியே🤫 செலுத்துவதில்லை. ஆனால் பெரிய பெரிய வீடுகளில் மூன்று மனைவிகள் ஏழெட்டு பிள்ளைக் குட்டிகளுடன் வாழ்கிறான். கள்ளக் குடியேறி ரோஹங்யாக்களை வேலைக்கு வைத்துள்ளார்கள். வருமானவரித் துறை இன்னும் சரியான ரெய்டு விடுவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X