யாசகம் எடுத்து ரூ.10 ஆயிரம் முதல்வர் நிவாரண நிதி

Added : மார் 28, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
காஞ்சிபுரம் : துாத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன், 73. ஆன்மிகவாதியான இவர், யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார்.யாசகம் மூலமாக கிடைக்கும் பணத்தை கொரோனா நிவாரண நிதி மற்றும் அரசு பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வந்த அவர் முதல்வர் நிவாரண நிதிக்கு, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினார்.இதற்கு முன் பல
10 thousand Chief Ministers relief fund by taking Yasakam  யாசகம் எடுத்து ரூ.10 ஆயிரம் முதல்வர் நிவாரண நிதி

காஞ்சிபுரம் : துாத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன், 73. ஆன்மிகவாதியான இவர், யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார்.

யாசகம் மூலமாக கிடைக்கும் பணத்தை கொரோனா நிவாரண நிதி மற்றும் அரசு பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வந்த அவர் முதல்வர் நிவாரண நிதிக்கு, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினார்.

இதற்கு முன் பல மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்தியதற்கான வங்கி ரசீதுகளை, சேகரித்து வைத்துள்ளார்.

இதுகுறித்து, பாண்டியன் கூறியதாவது: எனக்கு திருமணமாகி மனைவி, மூன்று பிள்ளைகள் உள்ளனர். கடந்த, 1980ம் ஆண்டு குடும்பத்தை பிரிந்து ஆன்மிகத்திற்கு வந்துவிட்டேன். நான் யாசகம் எடுக்கும் பணத்தில், கடந்த வாரம்செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், முதல்வரின் நிவாரண நிதிக்கு, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினேன்.

இந்த வாரம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளேன். இது, எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. இவ்வாறு அவர்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Tamilnesan - Muscat,ஓமன்
28-மார்-202312:21:17 IST Report Abuse
Tamilnesan பிச்சை எடுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் கொடுக்கும் சிலர்.. பிச்சைகாரராக சென்னை வந்து ஆசியாவின் முதல் பணக்காரங்க ஆனவர்கள் ஒரு சிலர்..
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
28-மார்-202307:42:00 IST Report Abuse
raja அடடே ஒரு பிச்சை காரர் இன்னோரு பிச்சைக்காரருக்கு பிச்சை போடுகிராரே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X