விபத்தில் தம்பதி பலி
விபத்தில் தம்பதி பலி

விபத்தில் தம்பதி பலி

Added : மார் 28, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சோழவந்தான் : 'டூ - வீலர்' மீது அரசு பஸ் மோதி தம்பதி பலியாகினர்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே செம்புக்குடிபட்டியைச் சேர்ந்தவர் வீராசாமி, 43; தனியார் மில் தொழிலாளி. அவரது மனைவி தீபலட்சுமி, 38; தனியார் மருத்துவமனை நர்ஸ். இவர்களுக்கு 8 வயதில் இரட்டை குழந்தைகளான மகன், மகள் உள்ளனர்.நேற்று முன்தினம் தீபலட்சுமியின் சகோதரர் நிச்சயதார்த்தத்திற்கு, மதுரையில் ஆடைகள் வாங்கிக்
Couple killed in accident   விபத்தில் தம்பதி பலி



சோழவந்தான் : 'டூ - வீலர்' மீது அரசு பஸ் மோதி தம்பதி பலியாகினர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே செம்புக்குடிபட்டியைச் சேர்ந்தவர் வீராசாமி, 43; தனியார் மில் தொழிலாளி. அவரது மனைவி தீபலட்சுமி, 38; தனியார் மருத்துவமனை நர்ஸ். இவர்களுக்கு 8 வயதில் இரட்டை குழந்தைகளான மகன், மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் தீபலட்சுமியின் சகோதரர் நிச்சயதார்த்தத்திற்கு, மதுரையில் ஆடைகள் வாங்கிக் கொண்டு, இரவு, 11:15 மணிக்கு டூ - வீலரில் தம்பதி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வீராசாமி 'ஹெல்மெட்' அணிந்திருந்தார்.

நகரி அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது, மதுரையில் இருந்து பெரியகுளம் சென்ற அரசு பஸ், டூ - வீலரில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சோழவந்தான் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (5)

zakir hassan - doha,கத்தார்
01-ஏப்-202311:32:44 IST Report Abuse
zakir hassan கணம் பொருந்திய நீதிபதி அவர்களே இந்த ஓட்டுனரை மாதந்தோறும் முப்பதாயிரம் குழந்தை பராமரிப்பிற்கு வழங்குமாறு உத்தரவிடுங்கள்
Rate this:
Cancel
zakir hassan - doha,கத்தார்
01-ஏப்-202311:23:18 IST Report Abuse
zakir hassan பொதுவாகவே அரசு பஸ் ஓட்டுனர்கள் முக்கால் வாசி பேர்கள் கொஞ்சம் கூட சாலை விதிகளை மதிப்பதில்லை செல் போன் பேசுதல், வண்டியை சாலையின் நடுவில் நிறுத்துவது இப்படியான விதி மீறல்கள் ஏராளம்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
30-மார்-202315:33:49 IST Report Abuse
Vijay D Ratnam அரசு பஸ் மோதி தம்பதிகள் உயிரிழந்ததால் அவர்களின் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இரண்டு குழந்தைகளின் வங்கி கணக்குகளில் தலா ஒரு கோடி ரூபாய் செலுத்த அரசுக்கு உத்தரவிடவேண்டும் நீதிபதி. அவர்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X