2047ம் ஆண்டுக்குள் இந்தியா முழு வளர்ச்சியடையும்: அமித்ஷா நம்பிக்கை

Updated : மார் 28, 2023 | Added : மார் 28, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது எங்களது இலக்கு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: சிலர் 130 கோடி மக்களைச் சுமையாகக் கருதுகிறார்கள். ஆனால் 130 கோடி மக்களை மிகப்பெரிய சந்தையாக பார்க்கிறேன். பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளார்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது எங்களது இலக்கு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.




latest tamil news


இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: சிலர் 130 கோடி மக்களைச் சுமையாகக் கருதுகிறார்கள். ஆனால் 130 கோடி மக்களை மிகப்பெரிய சந்தையாக பார்க்கிறேன். பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளார். பாஜ., அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை உருவாக்குவதிலும், நாட்டின் வளர்ச்சி பாதையையும் நோக்கி சிறப்பாக செயல்படுகிறது.



latest tamil news


2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது எங்களது இலக்கு ஆகும். அதேபோல் 2025ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவது இரண்டாவது இலக்கு. கடந்த 9 ஆண்டுகளாக இந்த இரண்டு இலக்குகளையும் அடைய பிரதமர் மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து இந்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

28-மார்-202318:47:41 IST Report Abuse
aaruthirumalai கண்டிப்பாக பாலாறும் தேனாறும் ஓடும். யாருக்கோ.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
28-மார்-202317:21:49 IST Report Abuse
venugopal s இப்போது வரை மூன்று டிரில்லியன் டாலர் பொருளாதார அளவையே எட்ட வில்லை, அப்படி இருக்கும் போது 2025 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு ஆறு சதவீதம் பொருளாதார வளர்ச்சியை வைத்துக் கொண்டு எப்படி ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார அளவை எட்ட முடியும்... 2030 ஆம் ஆண்டுக்கு முன் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார அளவை எட்டுவது சாத்தியம் இல்லை!
Rate this:
28-மார்-202318:28:42 IST Report Abuse
ஆரூர் ரங்2014 லில் 20000 ல் இருந்த பங்குச் சந்தை புள்ளி 9 ஆண்டுகளுக்குள் 58000 க்கு உயரும் என்று யாரும் ஊகிக்க முடியவில்லை. பாரதம் இன்னும் பல ஆச்சர்யங்களை உருவாக்கத்தான் போகிறது. மன்மோகன் பசி பதவியில் இல்லாததே 🙃பெரிய அட்வான்டேஜ்....
Rate this:
Cancel
28-மார்-202317:20:57 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அவ்ளோ சீக்கிரத்துல வர்றதா இல்ல போலிருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X