சபரிமலையில் பக்தர்கள் சென்ற பஸ் விபத்து: 20 பேர் காயம்

Added : மார் 28, 2023 | |
Advertisement
திருவனந்தப்புரம்: சபரிமலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் காயமடைந்தனர்.சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு தமிழகம் திரும்பும்போது, நிலக்கல் அருகே வந்தபோது பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.பஸ்சில் குழந்தைகள் உட்பட தமிழகத்தை சேர்ந்த 68 பேர்
Sabarimala pilgrims bus accident: 20 injured   சபரிமலையில் பக்தர்கள் சென்ற பஸ் விபத்து: 20 பேர் காயம்

திருவனந்தப்புரம்: சபரிமலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் காயமடைந்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு தமிழகம் திரும்பும்போது, நிலக்கல் அருகே வந்தபோது பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.


பஸ்சில் குழந்தைகள் உட்பட தமிழகத்தை சேர்ந்த 68 பேர் பயணித்தனர். விபத்தில் சிக்கி 20 பேர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X