நிலக்கரி சுரங்கத்தை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
நிலக்கரி சுரங்கத்தை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

நிலக்கரி சுரங்கத்தை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

Updated : மார் 28, 2023 | Added : மார் 28, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: நிலக்கரி சுரங்கத்தை குறைப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் மத்திய அரசு கையெழுத்திடவில்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் தெரிவித்துள்ளார்.திமுக எம்.பி கதிர் ஆனந்த் பார்லியில் நிலக்கரி சுரங்கம் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.அதில், ‛2015 மார்ச் 22 முதல் 2023 ஜனவரி 1ம் தேதி வரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நிலக்கரி சுரங்கத்தை குறைப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் மத்திய அரசு கையெழுத்திடவில்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் தெரிவித்துள்ளார்.




latest tamil news


திமுக எம்.பி கதிர் ஆனந்த் பார்லியில் நிலக்கரி சுரங்கம் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.


அதில், ‛2015 மார்ச் 22 முதல் 2023 ஜனவரி 1ம் தேதி வரை மறு ஏலம் விடப்பட்ட 109 சுரங்கங்கள் மூலம் ரூ.4,200 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தை குறைப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் மத்திய அரசு கையெழுத்திடவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.



latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

28-மார்-202318:20:33 IST Report Abuse
அப்புசாமி ஒரு ராத்திரி நகர விளக்குகளை அணைச்சு நமது கடமை உணர்ச்சியைக் காட்டுவோம். நிலக்கரி உபயோகமெல்லாம் குறைக்கிற ஐடியாவே கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X