கல்லுாரி மாணவி தற்கொலை

Added : மார் 28, 2023 | |
Advertisement
செங்குன்றம்,சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் கீர்த்தி, 20. இவர், மாதவரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், 3ம் ஆண்டு 'கிரிமினாலஜி' படித்து வந்தார்.இந்த நிலையில், அவரது தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டதால், இரண்டு மாதத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.அதன் பின், தாயுடன் வசித்த கீர்த்தி, தந்தையின் இழப்பால் மனவேதனையில்
College student suicide   கல்லுாரி மாணவி தற்கொலை



செங்குன்றம்,சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் கீர்த்தி, 20. இவர், மாதவரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், 3ம் ஆண்டு 'கிரிமினாலஜி' படித்து வந்தார்.

இந்த நிலையில், அவரது தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டதால், இரண்டு மாதத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.அதன் பின், தாயுடன் வசித்த கீர்த்தி, தந்தையின் இழப்பால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் தனியாக இருந்த போது, மின் விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X