பழனிசாமி முதல் அறிவிப்பு

Added : மார் 28, 2023 | |
Advertisement
பொதுச்செயலரான பின் பழனிசாமி வெளியிட்ட முதல் அறிவிப்பு:அ.தி.மு.க.,வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள், ஏப்., 5 முதல் கட்சித் தலைமை அலுவலகத்தில் வினியோகிக்கப்படும்.தமிழக விண்ணப்பப் படிவம், 10 ரூபாய்; பிற மாநிலம், 5 ரூபாய். உறுப்பினர் உரிமைச் சீட்டு ஒரு கார்டுக்கு,
Palaniswamis first announcement   பழனிசாமி முதல் அறிவிப்பு

பொதுச்செயலரான பின் பழனிசாமி வெளியிட்ட முதல் அறிவிப்பு:

அ.தி.மு.க.,வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள், ஏப்., 5 முதல் கட்சித் தலைமை அலுவலகத்தில் வினியோகிக்கப்படும்.

தமிழக விண்ணப்பப் படிவம், 10 ரூபாய்; பிற மாநிலம், 5 ரூபாய். உறுப்பினர் உரிமைச் சீட்டு ஒரு கார்டுக்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், 10 ரூபாய்; பிற மாநிலங்களுக்கு, 5 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு படிவத்தில், 25 பேரை சேர்க்கலாம். கட்சியினர் தங்களுக்கு தேவையான விண்ணப்பப் படிவங்களை பெற்று, ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்போர் பதிவை புதுப்பிக்கும் பணியிலும், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியிலும் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X