5% வட்டி வசூலிக்கும் சீனா

Updated : மார் 29, 2023 | Added : மார் 29, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
பீஜிங்: பாகிஸ்தான், இலங்கை போன்ற திவாலாகும் நிலையிலிருந்த நாடுகளுக்கு ரூ.20 லட்சம் கோடி சீனா கடனுதவி அளித்துள்ளது. இதற்கு 5 சதவீத வட்டியும் வசூலிக்கிறது. உலக நாடுகள் உடனான வர்த்தக உறவை மேம்படுத்தவதாக கூறி 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியசீனா அதில் இணைந்துள்ள 150 நாடுகளை சாலை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் தன் நாட்டுடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீஜிங்: பாகிஸ்தான், இலங்கை போன்ற திவாலாகும் நிலையிலிருந்த நாடுகளுக்கு ரூ.20 லட்சம் கோடி சீனா கடனுதவி அளித்துள்ளது. இதற்கு 5 சதவீத வட்டியும் வசூலிக்கிறது.



latest tamil news


உலக நாடுகள் உடனான வர்த்தக உறவை மேம்படுத்தவதாக கூறி 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியசீனா அதில் இணைந்துள்ள 150 நாடுகளை சாலை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் தன் நாட்டுடன் இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருபதாண்டுகளில் அந்த நாடுகளுக்கு ரூ. 20 லட்சம் கோடி வரை சீனா கடனுதவி அளித்துள்ளது. ஐ.எம்.எப்., போன்ற சர்வதேச வணிக அமைப்புகள் வழங்கிய கடனுக்கு 2 சதவீதம் வட்டி விதிக்கும்நிலையில் சீனா 5 சதவீதம் வட்டி வசூலிக்கிறது.


latest tamil news


மேலும் கடன் வாங்கும் நாடுகள் சீனாவிற்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறும் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

29-மார்-202311:32:55 IST Report Abuse
அப்புசாமி நம்ம லெவலே வேற. வட்டியில்லாமல் கடன் குடுத்து வாராக்கடன் வங்கியில் சேத்துருவோம். இலங்கைப் பொருளாதாரத்தை ஒசத்திட்டுதான் மறு வேலைன்னு ஜெய்சங்கர் வேற பேசிட்டு வந்திருக்காரு.
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
29-மார்-202311:03:42 IST Report Abuse
Vivekanandan Mahalingam பிச்சைக்காரர்கள் நடுவில் பாரதம் சிக்கி உள்ளது - பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் பிச்சைக்கார பாக்கிஸ்தான் செய்யும் - இலங்கையும் விதி விலக்கல்ல
Rate this:
Cancel
29-மார்-202306:51:35 IST Report Abuse
N SASIKUMAR YADHAV கந்துவட்டியைவிட மோசடியாக இருக்கிறதே சீன கம்யூனிஸ்ட் அரசுடைய கொள்கை . இதற்கு பாரத தீயமுக கொத்தடிமை கம்யூனிஸ்ட் என்ன பதில் சொல்ல போகிறது . கம்யூனிஸ்ட் என்றாலே ரத்தத்தை உறிஞ்சும் ரத்த பேய்கள்தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X