ஒரே நாளில் மின் வாரியத்தில் 45 ஆயிரம் பேர் 'ஆப்சென்ட்'
ஒரே நாளில் மின் வாரியத்தில் 45 ஆயிரம் பேர் 'ஆப்சென்ட்'

ஒரே நாளில் மின் வாரியத்தில் 45 ஆயிரம் பேர் 'ஆப்சென்ட்'

Updated : மார் 30, 2023 | Added : மார் 30, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: மின் வாரியத்தில் நேற்று முன்தினம் மட்டும், 45 ஆயிரம் பேர் விடுப்பு எடுத்துள்ளனர்.தமிழக மின் வாரியத்தில் பல்வேறு பதவிகளில், 90 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்கள், கட்சி மற்றும் கட்சி சாராத தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.நேற்று முன்தினம், 15 சங்கங்களை உள்ளடக்கிய கூட்டுக் குழு சார்பில், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
45 thousand people absent in electricity board in one day   ஒரே நாளில் மின் வாரியத்தில் 45 ஆயிரம் பேர் 'ஆப்சென்ட்'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை: மின் வாரியத்தில் நேற்று முன்தினம் மட்டும், 45 ஆயிரம் பேர் விடுப்பு எடுத்துள்ளனர்.

தமிழக மின் வாரியத்தில் பல்வேறு பதவிகளில், 90 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்கள், கட்சி மற்றும் கட்சி சாராத தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.

நேற்று முன்தினம், 15 சங்கங்களை உள்ளடக்கிய கூட்டுக் குழு சார்பில், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா சாலையில் பேரணி நடந்தது. அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.


latest tamil news


வேலைக்கு வராதவர் விபரம் தருமாறும், அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யுமாறும், பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் கணக்கெடுத்ததில், நேற்று முன்தினம் மட்டும் 45 ஆயிரம் பேர் வேலைக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.


விடுப்பை பயன்படுத்தினால் தப்பா?


வேலை நிறுத்த போராட்டம் நடத்தினால் தான் சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊழியரும், தனக்கு உள்ள விடுப்பை எடுத்து தான் பேரணியில் பங்கேற்றனர். எனவே, சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது.

-தொழிற்சங்க நிர்வாகிகள்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (8)

30-மார்-202310:12:23 IST Report Abuse
நடராஜன் மும்பாய் சென்று பாருங்கள். அங்கு பிரைவேட் மின்சார சேவை. (டாடா, அதானி,...). பவர் கட்டே கிடையாது...சீரான மின்சாரம்...ஸ்டெபிலைசரே அவசியமில்லை. அவ்வளவு பெரிய நகரத்திற்கு எப்படி கொடுக்கிறார்கள் என்று பாருங்கள்.
Rate this:
30-மார்-202315:38:47 IST Report Abuse
G. P. Rajagopalan Rajuமுற்றிலும் உண்மை...
Rate this:
Cancel
angbu ganesh - chennai,இந்தியா
30-மார்-202310:12:12 IST Report Abuse
angbu ganesh தினமும் கரண்ட் CUT ஆகுது. கேட்டா TRIP ஆய்டுச்சுன்னு சொல்ராங்க ஆனா கரண்ட் அவரது போகுது பசங்களுக்கு எக்ஸாம் TIME இப்படி பண்ணின எப்படி அதும் இந்த வெயில் ரொம்ப கொடுமையை இருக்கு. AE போன் பண்ண எடுக்க மாட்டேன்றாங்க எங்க நீங்க எங்களுக்கு ஓசில ஒன்னும் கரண்ட் சப்ளை பண்ணலேங்க. ஒழுங்கா உங்க வேலைய வாங்கற சம்பலுத்து வேல பாருங்க. இப்படி மக்கள் வரி பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க
Rate this:
Cancel
angbu ganesh - chennai,இந்தியா
30-மார்-202310:09:49 IST Report Abuse
angbu ganesh தினமும் ,,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X