கவர்னர் நாளை விருதுநகர் வருகை

Added : மார் 30, 2023 | |
Advertisement
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ராஜபாளையத்தில் தனியார் கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ரவி நாளை(மார்ச் 31) ராஜபாளையம் வருகிறார். ஏப்.1 காலை 8:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர், காலை 11:00 மணிக்கு ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 4:00
Governor to visit Virudhunagar tomorrow  கவர்னர் நாளை விருதுநகர் வருகை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ராஜபாளையத்தில் தனியார் கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ரவி நாளை(மார்ச் 31) ராஜபாளையம் வருகிறார்.

ஏப்.1 காலை 8:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர், காலை 11:00 மணிக்கு ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மாலை 4:00 மணிக்கு சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் 60ம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்று மாணவர்களிடம் பேசுகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X