'இ--டிக்கெட்' முறைகேடு: 4,430 வழக்குகள் பதிவு

Added : மார் 30, 2023 | |
Advertisement
சென்னை: கடந்த 2022ம் ஆண்டில் 'இ-டிக்கெட்' முறைகேடு தொடர்பாக, ரயில்வேயில் 4,430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது, 82 சதவீதமாக அதிகரித்துள்ளது.இதற்கிடையே, இ - டிக்கெட் முறைகேடு தொடர்பாக, 2022ல் நாடு முழுதும் மொத்தம் 4,430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, இந்திய ரயில்வே

சென்னை: கடந்த 2022ம் ஆண்டில் 'இ-டிக்கெட்' முறைகேடு தொடர்பாக, ரயில்வேயில் 4,430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது, 82 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, இ - டிக்கெட் முறைகேடு தொடர்பாக, 2022ல் நாடு முழுதும் மொத்தம் 4,430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.அதன்படி, மொத்தமுள்ள 15 ரயில்வே மண்டலங்கள் வாரியாக பட்டியல் வெளியிட்டு உள்ளது.

இதில், அதிகபட்சமாக வடக்கு ரயில்வேயில்-633; மேற்கு-608; மத்திய கிழக்கு-514; தெற்கு ரயில்வே-392; தெற்கு மத்திய ரயில்வேயில்-350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X