சென்னை: சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் விநியோகம் தாமதமான விவகாரத்தில், 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் படி, இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement