வடக்குப்பட்டில் 2 வாரத்தில் அகழாய்வு துவக்கம்

Added : மார் 31, 2023 | |
Advertisement
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், வடக்குப்பட்டு கிராமத்தில், மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டாரத்தின் சார்பில், கடந்தாண்டு அகழாய்வு செய்யப்பட்டது. அதில், பல்லவர் மற்றும் சங்க கால தொல்பொருட்கள் கிடைத்தன. தற்போது, அடுத்தகட்ட அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், அந்த பணிகள் துவங்க
Excavation to start in 2 weeks in North Pattali  வடக்குப்பட்டில் 2 வாரத்தில் அகழாய்வு துவக்கம்


சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், வடக்குப்பட்டு கிராமத்தில், மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டாரத்தின் சார்பில், கடந்தாண்டு அகழாய்வு செய்யப்பட்டது. அதில், பல்லவர் மற்றும் சங்க கால தொல்பொருட்கள் கிடைத்தன. தற்போது, அடுத்தகட்ட அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், அந்த பணிகள் துவங்க உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X