சென்னை, கோவையில் சரக்கு போக்குவரத்து பூங்கா

Added : மார் 31, 2023 | |
Advertisement
புதுடில்லி: நாட்டின் சரக்கு போக்குவரத்தை வேகப்படுத்த, முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, இந்தோர் மற்றும் நாக்பூர் ஆகிய நான்கு நகரங்களில், 'பன்முக சரக்கு போக்குவரத்து பூங்கா'வை கட்டமைக்க உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.சென்னைக்கு, 1,423.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 184.27 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைய உள்ளது.
Freight Park at Chennai, Coimbatore  சென்னை, கோவையில் சரக்கு போக்குவரத்து பூங்கா

புதுடில்லி: நாட்டின் சரக்கு போக்குவரத்தை வேகப்படுத்த, முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, இந்தோர் மற்றும் நாக்பூர் ஆகிய நான்கு நகரங்களில், 'பன்முக சரக்கு போக்குவரத்து பூங்கா'வை கட்டமைக்க உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.


சென்னைக்கு, 1,423.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 184.27 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைய உள்ளது. இதேபோல், நாடு முழுவதும், கோவை, புனே உட்பட 35 நகரங்களில், இந்த பூங்காவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


அதாவது, பன்முக போக்குவரத்து பூங்கா என்பது, குறைந்தபட்சம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சரக்கு கையாளும் வசதி ஆகும். இங்கு, பலவித சரக்கு போக்குவரத்துக்கான வசதி, குளிர் சேமிப்பு கிடங்குகள், சரக்கு முனையங்கள் என பல்வேறு சரக்கு கையாளும் வசதிகள் இருக்கும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X