ஆர்.எஸ்.மங்கலம்:அளுந்திக்கோட்டையை சேர்ந்த செல்லம் மகன் கார்த்திகேயன் 32. இவர் ஆர்.எஸ்.மங்கலம் கீழக்கோட்டை பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் சிறுவயதில் இருந்து வளர்ந்து வந்துள்ளார். பி.எஸ்.சி., வரை படித்துவிட்டு வேலை தேடிவந்தவர் மார்ச் 27ல் மாயமானார்.
ஆர்.எஸ். மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement