ராமநாதபுரம், காரைக்குடி மாநகராட்சியாகுமா?

Added : மார் 31, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: ''ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த விரைவில் முடிவு எடுக்கப்படும்'' என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு கூறினார்.சட்டசபையில் அவரது பதிலுரை:கடந்தாண்டு ஆறு நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம், புதுக்கோட்டை,
Ramanathapuram, Karaikudi Municipal Corporation?  ராமநாதபுரம், காரைக்குடி மாநகராட்சியாகுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ''ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த விரைவில் முடிவு எடுக்கப்படும்'' என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு கூறினார்.



சட்டசபையில் அவரது பதிலுரை:


கடந்தாண்டு ஆறு நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.


latest tamil news

அடுத்தாண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிகிறது. அப்போது ஊரக உள்ளாட்சிகளை எந்த நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கலாம் என்பது குறித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துபேசி இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு நேரு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

vijay - coimbatore,இந்தியா
31-மார்-202313:58:35 IST Report Abuse
vijay எல்லா நகராட்சிகளையும் மாநகராட்சிகளா மாத்திடுங்க. எல்லா பேரூராட்சிகளையும் நகராட்சிகளாக மாத்திடுங்க. எல்லா ஊராட்சிகளையும் பேரூராட்சிகளா மாத்திடுங்க. வரிகளை நன்றாக உயர்த்திடுங்க. நகரங்களில் டாஸ்மாக் கடைகளையும் அதிகப்படுத்துங்க. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். கொஞ்சமா எடுத்து இலவசமா இல்லை இல்லை "ஓசி"ல மக்களுக்கு திட்டங்க போடுங்க, மீதியை உங்க (கட்சி) பாக்கெட்டுல போட்டுவிடுங்க. அப்புறம் அந்த நித்திய வச்சு பேனா சிலை, பென்சில் சிலை, முரசொலி பேப்பர் சிலை இதெல்லாம் வச்சிடுங்க. மெரினா கடற்கரையை கல்லறை சுற்றுலா தலமாக ஆக்கி வசூல் செய்ய முடிந்தவரை உபிஸ்-களுக்கு டெண்டர் கொடுங்க. அப்புறம் விளங்காம போங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X