செக்டேமில் மனித கழிவு: தஞ்சாவூரை சேர்ந்த இருவர் கைது

Added : மார் 31, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட நரிகுழிஹாடா பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செக்டேம் அருகே மனித கழிவு கொட்டியதை கண்ட கிராம மக்கள் நஞ்சநாடு ஊராட்சிக்கு தகவல் கொடுத்தனர். ஊராட்சி தலைவர் சசிகலா ஊட்டி ரூரல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை
Human waste in Secdam: Two from Thanjavur arrested  செக்டேமில் மனித கழிவு: தஞ்சாவூரை சேர்ந்த இருவர் கைது

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட நரிகுழிஹாடா பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செக்டேம் அருகே மனித கழிவு கொட்டியதை கண்ட கிராம மக்கள் நஞ்சநாடு ஊராட்சிக்கு தகவல் கொடுத்தனர். ஊராட்சி தலைவர் சசிகலா ஊட்டி ரூரல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.


போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித், 29, சக்திவேல், 24, ஆகியோர் ஊட்டி சுற்று வட்டாரத்தில் செப்டிக் டேங் கழிவுகளை அகற்றி நரிகுழிஹாடா செக்டேம் அருகே கொட்டியது விசாரணையில் தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஏப்-202303:27:55 IST Report Abuse
D.Ambujavalli 'தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே' என்பார்கள் இத்தகைய பாவிகள் வறண்ட பாலைவனத்தில் மாட்டிக்கொண்டு, உயிர்விடும்போது உயிர்த்தண்ணீர் கூட இல்லாது மரணிப்பார்கள்
Rate this:
01-ஏப்-202310:10:34 IST Report Abuse
mahimai doss God for dot......kadavule kannir vidum alavirkkuI valgal😂😂😂😂😂😂seiyum bavathirkku nijama palan.undu...
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
31-மார்-202317:30:16 IST Report Abuse
Godyes முள்ளமாரி பசங்க
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
31-மார்-202317:22:18 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy திருப்பூரில் நேரிடையாக நொய்யல் நதியில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X