வெள்ளி புருஷா மிருக வாகனத்தில் சுவாமி புறப்பாடு
வெள்ளி புருஷா மிருக வாகனத்தில் சுவாமி புறப்பாடு

வெள்ளி புருஷா மிருக வாகனத்தில் சுவாமி புறப்பாடு

Added : மார் 31, 2023 | |
Advertisement
சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா, கடந்த மாதம் 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 30ல், அதிகார நந்தி சேவை நடந்தது.நேற்று காலை, வெள்ளி புருஷா மிருகம், சிங்கம், புலி வாகனங்கள் சுவாமி எழுந்தருளினார். இரவு, நாகம், காமதேனு, ஆடு வாகனங்களின் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில்,
Swamis departure on the Villi Purusha Mriga Vahanam   வெள்ளி புருஷா மிருக வாகனத்தில் சுவாமி புறப்பாடு



சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா, கடந்த மாதம் 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 30ல், அதிகார நந்தி சேவை நடந்தது.

நேற்று காலை, வெள்ளி புருஷா மிருகம், சிங்கம், புலி வாகனங்கள் சுவாமி எழுந்தருளினார். இரவு, நாகம், காமதேனு, ஆடு வாகனங்களின் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், நேற்று காலை சந்திரசேகரர் தொட்டி விழா, எமதருமருக்கு அருளல் நிகழ்வு நடந்தது. இரவு ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X