குடிநீர் வாரிய அலுவலகம் மாற்றம்
குடிநீர் வாரிய அலுவலகம் மாற்றம்

குடிநீர் வாரிய அலுவலகம் மாற்றம்

Added : மார் 31, 2023 | |
Advertisement
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதனால், 2020 டிச., முதல், எம்.ஆர்.சி., நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையகர அலுவலகத்தில், தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.சிந்தாதிரிப்பேட்டையில் கட்டட புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்தால், அங்கு, வரும் 3ம் தேதி முதல், சென்னை குடிநீர் வாரியம் தலைமை



சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனால், 2020 டிச., முதல், எம்.ஆர்.சி., நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையகர அலுவலகத்தில், தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.

சிந்தாதிரிப்பேட்டையில் கட்டட புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்தால், அங்கு, வரும் 3ம் தேதி முதல், சென்னை குடிநீர் வாரியம் தலைமை அலுவலகம் செயல்படும்.

பொதுமக்கள் 044 - 4567 4567 என்ற எண்ணில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X