தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது கட்டண உயர்வு

Updated : ஏப் 01, 2023 | Added : ஏப் 01, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில், இன்று(ஏப்ரல் 01) 5% -10% வரை சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்தி கொள்வதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 27 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஐந்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம்

சென்னை: தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில், இன்று(ஏப்ரல் 01) 5% -10% வரை சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.




latest tamil news


ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்தி கொள்வதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 27 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஐந்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.



latest tamil news


சென்னையில் வானகரம் சூரப்பட்டு நல்லுார் மாத்துார் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பை மீறி கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் வாகன வாடகை ஆம்னி பஸ் கட்டணங்கள் உயரும் வாய்ப்புள்ளது.தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் 54 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களிடம் கட்டண வசூல் நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

g.s,rajan - chennai ,இந்தியா
01-ஏப்-202320:57:02 IST Report Abuse
g.s,rajan "Day Light robbery"....
Rate this:
Cancel
01-ஏப்-202314:31:51 IST Report Abuse
theruvasagan அரசு சம்பந்தப்பட்டது என்றால் நஷ்டம் லாபம் பற்றிய எந்த தகவலும் பொதுமக்கள் கருத்துக்கு விவாதமாக வைக்கக் கூடிய வெளிப்படைத் தன்மை எந்த அரசுக்கும் இல்லை. வரி கட்டுபவர்களிடம் வரி வசூலிப்பதி்ல் மாத்திரம் மும்முரம் காட்டுவதோடு சரி. மற்றபடி அவர்களின் உணர்வுகளுக்கோ கருத்துகளுக்கோ எந்த மதிப்பும் கொடுக்க தேவையில்லை என்றே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கான அரசுகள் நினைக்கின்ற ஒரு துர்ப்பாக்கியமன நிலை உள்ளது. அதின் கீழ்தான் இந்த சுங்கக் கட்டணம் வசூல் விவகாரம் வருகிறது போல.
Rate this:
Cancel
LION Bala - Tuticorin,இந்தியா
01-ஏப்-202312:17:10 IST Report Abuse
LION Bala நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் எத்தனை காலத்திற்கு தான் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்வார்கள் என்று தெரியவில்லை. இதில் வாகன நுழைவு கட்டணம் உயர்வு வேறு. இதனால், விலைவாசி உயர்வதோடு சாமானிய மக்கள் கஷ்ட்டப்படுவார்கள் என அரசிற்கு தெரியாதா?...........
Rate this:
01-ஏப்-202319:07:47 IST Report Abuse
ஆரூர் ரங்சாலையை பராமரிக்கவும் ஏராளமான செலவாகும். அதனை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள்தான் கொடுக்க வேண்டும். அந்த😙 சாலைப் பக்கமே வராத ஏழை பொதுமக்களல்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X