எள், நிலக்கடலை விலை முன்னறிவிப்பு

Added : ஏப் 01, 2023 | |
Advertisement
மதுரை: கோவை வேளாண் பல்கலையின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் கீழ் உள்ள பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் எள், நிலக்கடலை மீதான விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆண்டுக்கு 9.49 லட்சம் டன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. திருவண்ணாமலை, விழுப்புரம், வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரியில்

மதுரை: கோவை வேளாண் பல்கலையின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் கீழ் உள்ள பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் எள், நிலக்கடலை மீதான விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுக்கு 9.49 லட்சம் டன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. திருவண்ணாமலை, விழுப்புரம், வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரியில் நிலக்கடலை அதிகம் பயிரிடப்படுகிறது. திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூட ஆய்வின் படி மே மாத அறுவடையின் போது, பண்ணை விலை கிலோ ரூ.75 முதல் ரூ.80 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கோடைக்கால வரத்தை பொறுத்து நிலக்கடலை விலையில் சிறிய ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதால் விவசாயிகள் அதற்கேற்ப விற்பனை முடிவுகளை எடுக்கலாம்.

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூட ஆய்வின் படி எள் விலை கிலோ ரூ.120 முதல் ரூ.125 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 0422 - 2431 405.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X