‛ ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்': உக்ரைன் அதிபர் நம்பிக்கை

Updated : ஏப் 01, 2023 | Added : ஏப் 01, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
கீவ்: போரில் ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை, மீட்போம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் துவங்கியது. ஓராண்டுகாலமாக நடந்து வரும் போரில், உக்ரைன் பெரும் சேதத்தையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன.இது குறித்து அவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கீவ்: போரில் ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை, மீட்போம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



latest tamil news


உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் துவங்கியது. ஓராண்டுகாலமாக நடந்து வரும் போரில், உக்ரைன் பெரும் சேதத்தையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன.


இது குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில் ஜெலன்ஸ்கி பேசியதாவது: இந்த போரில் உக்ரைன் வெற்றி பெறும். போரில் ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை, மீட்போம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது நிலத்தில் ரஷ்யாவின் ஒரு தடம் கூட இருக்காமல் செய்வோம். ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி விரைவில் கொடுப்போம்.



latest tamil news


உக்ரைன் பிரச்னை காலங்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பித்துள்ளோம். இதற்கு பின்னால், எங்களால் பெரிய முயற்சிகள் இருந்துள்ளன. உக்ரைனுக்கு போருக்கு உதவி வரும் நாடு மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். இதனை இந்த உலகம் மறக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Arul Siva Murugan Velayutham - Bangalore,இந்தியா
03-ஏப்-202310:00:54 IST Report Abuse
Arul Siva Murugan Velayutham /// போரில் ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை, மீட்போம்.... அப்போ இவ்வளவு நாள் சொன்னதெல்லாம் ???
Rate this:
Cancel
02-ஏப்-202311:07:47 IST Report Abuse
தேவதாஸ் புனே ஆப்கானிஸ்தான் மாதிரி ஆனதுக்கப்புறம்...போடா..... போ.....சொந்த புத்தியோட கொஞ்சம் யோசி.......
Rate this:
Cancel
கெடுவான் கேடு நினைப்பான் - அப்பாவி பட்டி , டாஸ்மாக் நாடு ,இந்தியா
01-ஏப்-202316:08:12 IST Report Abuse
கெடுவான் கேடு நினைப்பான் வெள்ளையர்களை நம்பினோர் தும்பி போல தவிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X