தமிழகத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு| 156 people have been infected with corona virus in Tamil Nadu | Dinamalar

தமிழகத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

Updated : ஏப் 01, 2023 | Added : ஏப் 01, 2023 | |
சென்னை : தமிழகத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்தறை தெரிவித்து உள்ளது.இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 97 பேர் குணம் அடைந்து உள்ளனர். 836 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 43
156 people have been infected with corona virus in Tamil Nadu  தமிழகத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

சென்னை : தமிழகத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்தறை தெரிவித்து உள்ளது.

இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 97 பேர் குணம் அடைந்து உள்ளனர். 836 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 43 பேரும் செங்கல்பட்டு-15, கோவையில் 14 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதன் அறிக்கையில் தெரிவிக்கப்ட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X